பாகிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு எவ்விதமான விசாவும் வழங்கப்படாது - அறிவிப்பு அமலுக்கு வந்தது,ஏற்கெனவே பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசா 27ஆம் தேதிக்குப் பிறகு செல்லாது,மருத்துவ பயன்பாட்டு விசாக்கள் ஏப்ரல் 29ஆம் தேதிக்குப் பிறகு செல்லாது என அறிவிப்பு,இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேறுமாறும் உத்தரவு,இந்தியாவை சேர்ந்தவர்கள் யாரும் எக்காரணம் கொண்டும் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் என அறிவுரை.