"வேங்கை வயல்-குற்றப்பத்திரிக்கையில் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு பயன்படுத்தப்படவில்லை".மனுதாரர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு.தமிழக அரசின் அறிக்கைக்கு பதிலளிக்க மனுதாரர் தரப்புக்கு 6 வார காலம் அவகாசம்.வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு மீதான விசாரணை மார்ச் 27க்கு ஒத்திவைப்பு.