சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை,கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்து முதலமைச்சர் உரை ,தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் கலைஞர் - முதலமைச்சர்,பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கிறார் கலைஞர் ,கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும்