விக்கிரவாண்டியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த சோக சம்பவம்.St.மேரிஸ் பள்ளியில் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நலத் துறை அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு.பள்ளியில் இருக்கக் கூடிய அலுவலர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.