ஒரு குறிப்பிட்ட சாதியின் தலைவராக திருமாவளவன் இருந்து கொண்டு மற்றவர்களை ஜாதி மற்றும் மதவாத கட்சி என்று விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்தார்.மதுரை மாவட்டம் மேலூரில், பாஜக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு எல்.முருகன் கூறினார்.