Also Watch
Read this
By: Web Team
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருந்த நிகழ்வில் தவெக கொடியை காட்டிய மாணவர்கள்,
தவெக கொடி மற்றும் விஜய் புகைப்படத்தை உயர்த்தி பிடித்த மாணவர்கள்,
மாணவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றிய பாதுகாவலர்கள்,
கொடி, பேனரை உயர்த்தி பிடித்த மாணவர்கள் தவெகவுடன் தொடர்புடையவர்களா என விசாரணை,
முதலமைச்சரின் நிகழ்வில் குளறுபடியை ஏற்படுத்த தவெக முயன்றதாக குற்றச்சாட்டு,
முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்வில் பாதுகாப்பு குறைபாடா என பலரும் கேள்வி,
முதலமைச்சர் நிகழ்வுகளில் தீவிர சோதனைக்கு பின்னரே அனைவரும் அனுமதிக்கப்படுவர்.