எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகே தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் ராணுவம்,அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தால் அப்பாவி இந்தியர்கள் மூவர் பலி,பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமைப்பு காஷ்மீரில் இருந்த நிலைகள் மீது தாக்குதல்,ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு முப்படைகளையும் பயன்படுத்திய இந்தியா,நள்ளிரவில் இலக்கை குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தி அதிரடி காட்டிய வீரர்கள்.