கர்நாடக மாநிலம் மங்களூருவில் பெய்த பலத்த மழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சுவர் இடிந்து விழுந்ததில் எதிர் வீட்டின் இரும்பு கேட் மற்றும் மின்கம்பம் உடைந்தது. நல்வாய்ப்பாக சாலையில் யாரும் செல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.