உத்தரபிரதேசத்தில் வரதட்சணை கேட்டு மருமகளை கொடுமை செய்த மாமியார், அவருக்கு எச்.ஐ.வி தொற்றுள்ள ஊசியை செலுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கார் மற்றும் 15 லட்சம் ரூபாய் ரொக்கம் வரதட்சணையாக வழங்கப்பட்டும் திருப்தியடையாத மாமியார், தனது மகளுக்கு எச்.ஐ.வி ஊசியை செலுத்தியதாக அவரது தந்தை புகார் அளித்துள்ளார்.