இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை வரிசையாக அடுக்கி வைத்து, வாகனங்களில் எடுத்துச் சென்று பாலஸ்தீனர்கள் அடக்கம் செய்தனர். தாக்குதல் காரணமாக இடம் பெயர்ந்து டெய்ர் அல்-பாலாவில் உள்ள அல் துர்ரா மைதானத்தில் கொட்டகை அமைத்து தங்கி இருந்த காசா நகர மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது.