தஞ்சாவூர் மன்னாங்காடு கிராமத்தை சேர்ந்த இளைஞர் மீது தாக்குதல்,அத்து மீறி சில வீடுகளுக்குள் இளைஞர் நுழைந்ததாக பஞ்சாயத்தில் புகார்,கிராம பஞ்சாயத்து காரர்கள் இளைஞர் கபிலனை அழைத்து பேசியுள்ளனர்,இளைஞரை கட்டி வைத்து கட்டை மற்றும் பாட்டில்களால் அடித்ததாக புகார்.