அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டு தீயினால் ஏராளமான வீடுகள் சேதமடைந்த நிலையில், மக்கள் வேறு இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். வறண்ட வானிலை காரணமாக ஏற்பட்ட காட்டுத்தீ, காற்று காரணமாக அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவியது. அது மட்டுமின்றி புகைமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.