சென்னை செனாய்நகரில் தமிழக வெற்றி கழகத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு,மதுக்கடைகளை மூட கோரி நடந்த போராட்டத்தின் போது இருதரப்பினருக்கும் வாக்குவாதம்,வாக்குவாதத்தை தொடர்ந்து தவெகவினர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு,அனுமதியின்றி போராட்டம் நடத்திய போது போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு,போலீசார் அனுமதி மறுத்ததால் தவெகவினர் சாலையில் அமர்ந்து போராடியதால் கைது.