அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறோம் - உச்சநீதிமன்றம்,மேற்குவங்கத்தில் அவசர நிலையை பிரகடனம் செய்ய உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல்,அவசரநிலையை அமல்படுத்த குடியரசுத் தலைவருக்கு நாங்கள் உத்தரவிட வேண்டுமா? - உச்சநீதிமன்றம்,அரசு நிர்வாகத்தில் நாங்கள் அத்துமீறுவதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறோம்-நீதிபதிகள்.