கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 13 வயது மாணவி பாலியல் வன்கொடுமை என புகார்,ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ் ஆகிய 3 ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்,பள்ளிக் கழிவறையில் வைத்து மாணவியிடம் அத்துமீறிய 3 ஆசிரியர்களும் ஏற்கெனவே கைது,3 ஆசிரியர்களும் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சஸ்பெண்ட்.https://www.youtube.com/embed/NjeCEGXmbqY