சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுத்து புதைத்த இடத்திலேயே எக்ஸ்ரே எடுக்க உத்தரவு,குவாரி முறைகேடுகளை எதிர்த்ததால் டிப்பர் லாரியை விட்டு ஏற்றிக் கொல்லப்பட்ட சமூக ஆர்வலர்,உடற்கூறாய்வு உரிய விதிகளை பின்பற்றி நடத்தப்படவில்லை என ஜகபர் அலியின் மனைவி மனு,புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்த ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுத்து ஆய்வு.https://www.youtube.com/embed/Tz4tNdy1s94