சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நிகழ்ந்த விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழப்பு,பால் ஏற்றி சென்ற வேனும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து,பால் ஏற்றி சென்ற வேனில் பயணித்த 3 இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்,அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உட்பட 16 பேர் காயங்களுடன் மீட்பு,காயமடைந்தவர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை.