திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றதில் இருந்து 6-ஆவது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், அமலாக்கத்துறை வழக்கு விசாரணை காரணமாக செந்தில் பாலாஜியும், பெண்கள் குறித்த சர்ச்சைப் பேச்சு காரணமாக பொன்முடியும் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.