கும்பகோணம் மாமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர் - காங். மேயர் இடையே வாக்குவாதம்,மேயர் சரவணனை, கவுன்சிலர் குட்டி தட்சிணாமூர்த்தி தள்ளிவிட்டதாக குற்றச்சாட்டு.நெஞ்சை பிடித்துக் கொண்டு தன்னை காப்பாற்றுமாறு மேயர் சரவணன் கதறல்,வாக்குவாதத்தை தொடர்ந்து தன்னை திமுக கவுன்சிலர் கீழே தள்ளிவிட்டதாக மேயர் புகார்.https://www.youtube.com/embed/3mBQqkw_Hco