காவி உடை தரித்த வள்ளுவர் புகைப்படத்திற்கு ஆளுநர் ரவி மலர் தூவி மரியாதை,கடந்த ஆண்டு காவி உடை தரித்த வள்ளுவர் படத்தை பயன்படுத்தியது சர்ச்சையானது,இந்த ஆண்டும் அதே போன்ற புகைப்படத்தை பகிர்ந்த ஆளுநர் ஆர்.என்.ரவி,சனாதன நாகரிக மரபில் வாழ்க்கையின் ஆழத்தை கற்று கொடுத்தவர் வள்ளுவர்- ஆளுநர்.திருவள்ளுவரின் பக்தரான பிரதமர் மோடிக்கு நன்றி என்றும் ஆளுநர் பதிவு.https://www.youtube.com/embed/5TkqcIWkuhM