கனமழையால் செங்கோட்டையில் சாலைகளில் ஆறுபோல் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்.கனமழையால் குளங்களில் உடைப்பு ஏற்பட்டு சாலையிகளில் வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது.வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதால் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது.