டெல்லி அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். முதல் நாள் முடிவில் தமிழகம் 88 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 379 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் 202 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 96 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.