Also Watch
Read this
Posted on: Apr 19, 2025 07:19 AM
By: Srini Vasan
பொன்முடி சும்மா இருந்தால் அவருக்கும் நல்லது திமுகவுக்கும் நல்லது-கராத்தே தியாகராஜன்,
மத்திய அரசு உங்களையெல்லாம் கண்காணித்து வருகிறது. தேவையில்லாமல் வீர வசனம் பேசுகிறார்,
ஏற்கனவே பலமுறை வாய் காரணமாக பல்வேறு சங்கடங்களை திமுகவும், அதன் தலைவர்களும் அனுபவித்தனர்,
பொன்முடி பேசியது அநாகரீகத்தின் உச்சகட்டம் என கராத்தே தியாகராஜன் கண்டனம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved