பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இருதரப்பும் ஆதாரங்களை வழங்கியதாக தகவல்,நேற்று சட்டமன்றத்தில் முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் இடையே வாதம்,ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சென்று சபாநாயகரிடம் ஆதாரங்களை வழங்கிய அதிமுக,12 நாட்களுக்கு பின்னர் FIR பதிவு என்பதற்கான ஆதாரங்களை முதல்வர் வழங்கியதாக தகவல்,இரு தரப்பும் ஆதாரங்களை வழங்கிய நிலையில் இன்று விவாதம் நடக்கும் எதிர்பார்ப்பு.https://www.youtube.com/embed/NQjsfc6uLWo