வக்ஃபு திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னை சைதாப்பேட்டையில் ஆதித்தமிழர் கட்சி போராட்டம்,பாஜக அலுவலகத்தை முற்றுகையிட சென்றவர்கள் பனகல் மாளிகை அருகே கண்டன போராட்டம்,பிரதமர் மோடியின் புகைப்படத்திற்கு தீவைத்த போது, கைது நடவடிக்கை மேற்கொண்ட போலீசார்,கைது செய்யப்பட்டவர்கள் அருகில் உள்ள தனியார் மண்டபங்களில் அடைத்து வைப்பு.