ராணிப்பேட்டை சிப்காட் காவல்நிலையத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுவீச்சு-இபிஎஸ் கண்டனம்,காவல் நிலையம் கூட பாதுகாப்பான இடம் இல்லை என்ற நிலைக்கு சென்ற சட்டம் ஒழுங்கு - இபிஎஸ்,சட்டம் ஒழுங்கைப் படுபாதாளத்திற்கு தள்ளிவிட்டதாக தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்,காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தல்.https://www.youtube.com/embed/iq4jqm6GVNs