ஜெயலலிதா பெயர், புகைப்படம், கருப்பு, வெள்ளை, சிவப்பு கொடி பயன்படுத்த தடை கோரிய வழக்கு, அமமுக டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தொடர்ந்த வழக்கு,5 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு-சென்னை 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை,வழக்கை திரும்பப் பெறுவதாகவும், நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்றும் இபிஎஸ் மனு,வாபஸ் பெற அனுமதித்து வழக்கை முடித்துவைத்து நீதிபதி உத்தரவு.