பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, 2024-ம் ஆண்டில் உலகின் சிறந்த ஈட்டி எறிதல் வீரராக, உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பத்திரிகையான டிராக் அண்ட் ஃபீல்ட் நியூஸ் தேர்வு செய்துள்ளது. ஆனால் தங்கப்பதக்கம் வென்ற பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், 5-வது இடம் பிடித்தார்.