இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்கி தாக்குதல்,ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து தாக்கி அழித்த இந்திய ராணுவம்,பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை வீசி தாக்கியதாக தகவல்,முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாகிஸ்தான் ஏவுகணை நடுவானில் அழிப்பு.