பாகிஸ்தான் விதித்துள்ள தடையால் ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை ஈடு செய்வதற்கு இந்திய அரசு மானியங்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.