கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட்,4 மாவட்டங்களில் நாளை கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் - வானிலை மையம்,விருதுநகர், சிவகங்கை மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பு,நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும் நாளை கனமழை பெய்ய கூடும்.