எந்த இடத்திலும் என்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல - இளையராஜா.என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள் - இளையராஜா.நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள், வதந்திகளை நம்ப வேண்டாம்-இளையராஜா.வதந்திகளை ரசிகர்களும், பொதுமக்களும் நம்ப வேண்டாம் - இளையராஜா வேண்டுகோள்.