புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு நாட்டின் முக்கிய சுற்றுலா தளங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்துள்ளார். குறிப்பாக ஹிமாச்சலில் தற்போது பனிப்பொழிவு கொட்டி வருவதால் அதனை காண ஆர்வத்துடன் சென்றுள்ள மக்கள், கடை வீதிகளில் பொருட்கள் வாங்கியும் மகிழ்ந்தனர். அதேபோல் கோவாவிலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.