போக்குவரத்து ஊழியர்களின் 15 ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை.அமைச்சர் தலைமையில் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு.சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சி பணிமனையில் நடைபெற உள்ளது.27 ஆம் தேதி தொமுச உள்ளிட்ட கட்சி சார்ந்த 13 தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை.28 ஆம் தேதி மீதமுள்ள 72 தொழிற்சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.