திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவிக்கு அனுமதி மறுப்பு,மாணவியின் ஆடையில் அதிக பட்டன் இருந்ததால் அனுமதி மறுத்த அதிகாரிகள்,அனுமதி மறுக்கப்பட்டதால் நீட் தேர்வு மையம் முன்பாக கண்களை கசக்கியப்படி நின்ற மாணவி,மாணவியை தனது ஸ்கூட்டரில் அழைத்து சென்று வேறு ஆடை வாங்கி கொடுத்த பெண் போலீஸ், வேறு ஆடை அணிந்த பின்னரே மாணவிக்கு நீட் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டது.