பெரியாரை அநாகரிகமாக விமர்சித்த சீமானை கடுமையாக விமர்சித்து முரசொலியில் கட்டுரை,ஈழதமிழரை ஆதரித்து பிழைப்பது முடிவுக்கு வந்ததும் ஈன பிழைப்பு ஐடியா - முரசொலி,திராவிடத்தை திட்ட நாக்கு வாடகைக்கு விடப்படும் என்பது தான் அவனது கட்சி கொள்கை,இப்படி ஒரு பிழைப்பை இந்த யுகத்தில் எவனும் பிழைக்கவில்லை,உடம்பில் உடை இல்லை என்பதை உணராதவர் சீமான் என முரசொலி காட்டம்,மானம் இருந்தால் விஜயலெட்சுமியின் ஒரு வீடியோவுக்கே தலைமறைவாகி இருப்பான் ,ஊரார் பணத்தில் உண்டு கொழுத்து மிரட்டி பறித்து குடும்பம் நடத்தும் சீமான்.https://www.youtube.com/embed/53dMOvQ1dz4