அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் அவரது மனைவி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் ஆணை,மே 23 ம் தேதி நேரில் கண்டிப்பாக ஆஜராகவில்லை எனில் குற்றச்சாட்டு பதிவு என அறிவிப்பு,அரசு நிலத்தை போலியான ஆவணங்களை பயன்படுத்தி அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆணை,நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்று இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை,சென்னை மாநகர மேயராக இருந்த போது அரசு நிலத்தை அவரது மனைவி பெயரில் மாற்றியதாக வழக்கு.