சென்னை சாஸ்திரி பவன் அருகே, ஆளுநருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்,துணை வேந்தர்கள் மாநாடு நடத்தும் ஆளுநரைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் முழக்கம்,சாஸ்திரி பவனில் உள்ள இரு நுழைவு வாயில்கள் முன்பும் ஏராளமான போலீசார் குவிப்பு.