பத்து ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானத்தை தேடும் புதிய முயற்சிக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் பெய்ஜிங்கை நோக்கி பறந்து கொண்டிருந்தபோது நடுவானில் மாயமானது. அதன் பாகங்களை கண்டறிய அமெரிக்காவைச் சேர்ந்த Ocean இன்ஃபிண்ட்டி எனும் நிறுவனம் முன் வந்துள்ளது.