இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆறு நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இரு நாடுகளின் நட்புறவு பற்றியும், உலக நடப்புகள் குறித்து ஆலோசித்ததாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.