சென்னை நுங்கம்பாக்கத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி துவங்கியது. வரும் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் செக் குடியரசு, கிரேட் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, குரோஷியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.