மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அதிகாரிகளுடனான ஆலோசனை நிறைவு,ஆப்ரேசன் சிந்தூர் தொடர்பாக முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகான் விளக்கம் அளித்தார்,அனில்சௌகானை சந்தித்த பின்னர் அமைச்சர் ராஜ்நாத்சிங் புறப்பட்டு சென்றார்,9 தீவிரவாத முகாம்களை குறி வைத்து இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தி அழித்தது.