ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து ஜெர்மனியில் இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்கக் கோரி இந்திய தேசிய கொடியை ஏந்தியவாறு ஏராளமான மக்கள் பேரணியாக சென்றனர்.