கணவர்களை இழந்த பெண்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என பெயர் வைப்பு,நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக ராணுவ வீரர்களுக்கு பாராட்டு,இந்து மதத்தில் கணவர்களை இழந்த பெண்கள் பொட்டு வைக்கக்கூடாது என்பது அவர்களது நம்பிக்கை,நள்ளிரவில் துல்லிய தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை அழித்த இந்திய ராணுவத்துக்கு பாராட்டு.