சாம்பியன்ஸ் டிராபி தொடர்: இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி குறித்து அறிவிப்பு,பிப்ரவரி 23ஆம் தேதி அன்று துபாயில் போட்டி நடைபெறும் என ஐசிசி அறிவிப்பு,பாகிஸ்தான் செல்ல முடியாது என பிசிசிஐ கூறியதால், துபாய்க்கு போட்டிகள் மாற்றம்,இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறும் பட்சத்தில் துபாயில் போட்டி நடைபெறும்,இறுதிப்போட்டிக்கு இந்தியா செல்லாவிட்டால், லாகூரில் போட்டி நடைபெறும் என அறிவிப்பு.https://www.youtube.com/embed/8neVQjPoG7k