கடலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது மோதிய கார் ,விழுப்புரம் நாகை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி விபத்து,கார் மோதி இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலி,இருசக்கர வாகனத்தில் சென்ற நேரு, சரண்யா மற்றும் கல்பனா ஆகிய 3 பேரும் பலி.