போலீசார் தாக்கியதில் பலியானவரின் மனைவிக்கு 8 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு.இழப்பீடு தொகையை சம்மந்தப்பட்ட போலீசாரிடம் இருந்து வசூலிக்க உத்தரவு.வடமதுரை முன்னாள் சிறப்பு எஸ்.ஐ.கள் பெருமாள், சுப்பிரமணியனிடமிருந்து வசூலிக்க உத்தரவு.வடமதுரை ஏட்டுகள் கருப்பையா, சிங்கராயரிடம் இருந்து தலா ரூ.2 லட்சம் வசூலிக்க உத்தரவு.