உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்திற்குள்ளானது,ஹெலிகாப்டரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு,2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை,உத்தரகாண்டின் கங்காநானி பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்திற்குள்ளானது,மாநில பேரிடர் மீட்பு படையினர் விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.