ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. நகரின் பல்வேறு இடங்களில் வெயில் சுட்டெரித்த நிலையில், திடீரென பெய்த கோடை மழையால் நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.