தமிழகத்தில் வரும் 10 முதல் 13 ஆம் தேதி வரை மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக காவிரி டெல்டா உள்பட பல்வேறு மாவட்டங்களில் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.